அடிக்குறிப்பு
a நம்மைப் பலப்படுத்துவதாகவும் பாதுகாப்பதாகவும் யெகோவா வாக்கு கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், ஏன் நமக்குப் பாதுகாப்பு தேவை? யெகோவா நம்மை எப்படிப் பாதுகாக்கிறார்? அவருடைய பாதுகாப்பு வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கட்டுரையில் இவற்றுக்கான பதில் கிடைக்கும்.