அடிக்குறிப்பு
a தன்னுடைய மகனுடைய பேச்சை நாம் கேட்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். இதைத்தான் மத்தேயு 17:5 சொல்கிறது. சித்திரவதைக் கம்பத்தில் வேதனைப்பட்டுக்கொண்டிருந்த கடைசிக் கட்டத்தில் இயேசு சில வார்த்தைகளைச் சொன்னார். அதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.