அடிக்குறிப்பு
b இயேசு ஊழியம் செய்த சமயத்தில் அவ்வப்போது சில விஷயங்களை சொன்னார், சில கேள்விகளைக் கேட்டார். அவர் என்ன நினைக்கிறார் என்பதைச் சொல்வதற்காக அவர் அப்படிச் செய்யவில்லை. சீஷர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே அப்படிச் செய்தார்.—மாற். 7:24-27; யோவா. 6:1-5; அக்டோபர் 15, 2010 காவற்கோபுரம் பக்கங்கள் 4-5-ஐப் பாருங்கள்.