அடிக்குறிப்பு
a உண்மையிலேயே மனம் திருந்துவது என்றால் வெறுமனே, ‘நான் தப்பு செஞ்சுட்டேன், என்னை மன்னிச்சிடுங்க’ என்று சொல்வது கிடையாது. ஆகாப் ராஜா, மனாசே ராஜா, இயேசுவின் உவமையில் வரும் ஊதாரி மகன் ஆகியவர்களுடைய உதாரணங்களிலிருந்து உண்மையிலேயே மனம் திருந்துவது என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம். மோசமான பாவத்தைச் செய்த ஒரு சகோதரனோ சகோதரியோ உண்மையிலேயே மனம் திருந்திவிட்டாரா என்பதைப் புரிந்துகொள்ள மூப்பர்கள் எவற்றையெல்லாம் யோசித்துப்பார்க்க வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.