அடிக்குறிப்பு
a உதாரணத்துக்கு, மறைந்த வானவியல் நிபுணர் ஆலன் சன்டேஜ் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி இப்படிச் சொன்னார்: “இப்பேர்ப்பட்ட ஒழுங்கும் சீரும், கன்னாபின்னான்னு சிதறிக் கிடந்த காரியங்களிலிருந்து திடீர்னு உருவாச்சுனு சொல்றத என்னால நம்பவே முடியாது. இதையெல்லாம் ஒழுங்கமைக்க கண்டிப்பா ஏதோவொரு நியதி இருக்கணும். கடவுள் இருக்காருங்கறது எனக்குப் புரியா புதிரா இருந்தாலும், இந்தப் பிரபஞ்சம் வெறுமையா இல்லாம, அற்புதமான உயிரினங்களால நிறைஞ்சு இருக்கறதுக்கான ஒரே விளக்கம் அவர்தான்.”