உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a ஆத்துமா அழியாது, மறுஜென்மம் போன்ற நம்பிக்கைகள் பூர்வ பாபிலோனில் ஆரம்பமாயின. பிற்பாடு, இந்திய தத்துவ ஞானிகள் கர்மம் என்ற கோட்பாட்டை உருவாக்கினார்கள். பிரிட்டானிக்கா என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் உவர்ல்ட் ரிலிஜன்ஸ் சொல்கிறபடி, கர்மம் என்பது “காரண காரியம் என்கிற சட்டமாகும்; மனிதன் இந்தப் பிறவியில் என்ன செய்கிறானோ அதற்கான பலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பான் என்று அந்தச் சட்டம் சொல்கிறது.”—பக்கம் 913.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்