அடிக்குறிப்பு
a ஆத்துமா அழியாது, மறுஜென்மம் போன்ற நம்பிக்கைகள் பூர்வ பாபிலோனில் ஆரம்பமாயின. பிற்பாடு, இந்திய தத்துவ ஞானிகள் கர்மம் என்ற கோட்பாட்டை உருவாக்கினார்கள். பிரிட்டானிக்கா என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் உவர்ல்ட் ரிலிஜன்ஸ் சொல்கிறபடி, கர்மம் என்பது “காரண காரியம் என்கிற சட்டமாகும்; மனிதன் இந்தப் பிறவியில் என்ன செய்கிறானோ அதற்கான பலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பான் என்று அந்தச் சட்டம் சொல்கிறது.”—பக்கம் 913.