உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

e இந்தத் தீர்க்கதரிசனம் சகரியா புத்தகத்தில் இருக்கிறது. ஆனால், இது “எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது” என்று பைபிள் எழுத்தாளரான மத்தேயு சொல்லியிருக்கிறார். (மத்தேயு 27:10) வேதாகமத்தில், ‘தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்’ என்று அழைக்கப்பட்ட பகுதியில் எரேமியா புத்தகம் முதலில் இருந்ததாகத் தெரிகிறது. (லூக்கா 24:44) அதனால்தான், சகரியா புத்தகம் உட்பட அந்தத் தீர்க்கதரிசனப் புத்தகங்களின் முழு தொகுப்பையும் குறிப்பதற்காக “எரேமியா” என்று மத்தேயு சொல்லியிருக்கலாம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்