பாடல் 76
உன் நெஞ்சம் துள்ளாதோ?
1. ஆ-னந்-தக் காட்-டில்-தான்
துள்-ளிச்-செல்-லும் மான் நான்-தான்.
நல்-ல செய்-தி நான் சொல்-ல
என் நெஞ்-சம் துள்-ளா-தோ?
மண்-ணி-லே கால் வைத்-து
வி-தை நீ-யும் தூ-விச் செல்.
நல்-ல நெஞ்-சில் வேர் வைக்-கும்,
தே-வ-னின் கை-யா-லே!
(பல்லவி)
துள்-ளிச்-சென்-றே சொல்-லி வ-ர
அள்-ளிச்-செல்-வோம் சந்-தோ-ஷ-மே.
யெ-கோ-வா நெஞ்-சை நாள்-தோ-றும்
ம-கி-ழச் செய்-வோ-மே.
2. நீ சொல்-லும் சொல்-லா-லே
மொட்-டு-கள் பூ ஆ-கா-தோ?
அந்-தப் பூக்-கள் பார்க்-கத்-தான்
உன் நெஞ்-சம் துள்-ளா-தோ?
உன் சொல்-லைக் கேட்-கா-மல்
சி-ல நெஞ்-சம் கல்-லா-கும்,
அ-வை போ-னால் போ-கட்-டும்
சந்-தோ-ஷம் போ-கா-தே!
(பல்லவி)
துள்-ளிச்-சென்-றே சொல்-லி வ-ர
அள்-ளிச்-செல்-வோம் சந்-தோ-ஷ-மே.
யெ-கோ-வா நெஞ்-சை நாள்-தோ-றும்
ம-கி-ழச் செய்-வோ-மே.
3. நாம் செய்-யும் வே-லைக்-கு
மு-த-லா-ளி தே-வன்-தான்,
அ-வ-ரோ-டு கை-கோக்-க
உன் நெஞ்-சம் துள்-ளா-தோ?
நல்-ல-வர் நெஞ்-சைத்-தான்
நல்-ல செய்-தி தீண்-டத்-தான்
தென்-றல் வீ-சும் காற்-றைப் போல்
சொல்-லி-ட வேண்-டா-மா?
(பல்லவி)
துள்-ளிச்-சென்-றே சொல்-லி வ-ர
அள்-ளிச்-செல்-வோம் சந்-தோ-ஷ-மே.
யெ-கோ-வா நெஞ்-சை நாள்-தோ-றும்
ம-கி-ழச் செய்-வோ-மே.
(பாருங்கள்: அப். 13:48; 1 தெ. 2:4; 1 தீ. 1:11.)