உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 142
  • நம்பிக்கை ஒரு நங்கூரம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம்பிக்கை ஒரு நங்கூரம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • நம் நங்கூர நம்பிக்கை
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “ஆனந்த நம்பிக்கையை” உறுதியாகப் பற்றியிருத்தல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ராஜ்ய களிப்பின் பாடலைப் பாடுங்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • புதிய பாடல்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 142

பாடல் 142

நம்பிக்கை ஒரு நங்கூரம்

(எபிரெயர் 6:18, 19)

  1. 1. நெஞ்-சி-னில் சோ-கங்-கள் யா-ரும் தீர்க்-க-வில்-லை.

    கன்-னத்-தின் ஈ-ரங்-கள் காய்ந்-த நா-ளில்-லை.

    ஆ-யி-ரம் ஆட்-சி-கள் மா-றி-ய பின்-னும்,

    ஆ-று-தல் தந்-தி-ட ஆ-ளில்-லை.

    (பல்லவி)

    ஆ-னந்-த-மாய் பா-டல் பா-டுங்-க-ளேன்!

    ம-கன் ஆ-ள காட்-சி-கள் மா-று-திங்-கே!

    தீ-மை-கள் ஓ-டி-ட, வாழ்-வி-னி-தே!

    நம் நம்-பிக்-கை நங்-கூ-ரம் போல் வ-லி-தே!

  2. 2. ‘தே-வ-னின் நாள்’ ரொம்-ப தூ-ரம் ஒன்-று-மில்-லை.

    வே-த-னை நாள் இ-னி வ-ரு-வ-தில்-லை.

    நெஞ்-சத்-தின் கா-யங்-கள் யா-வு-மே மா-றும்,

    மாற்-றி-டும் ‘யா’-வை-யே யாழ் பா-டும்!

    (பல்லவி)

    ஆ-னந்-த-மாய் பா-டல் பா-டுங்-க-ளேன்!

    ம-கன் ஆ-ள காட்-சி-கள் மா-று-திங்-கே!

    தீ-மை-கள் ஓ-டி-ட, வாழ்-வி-னி-தே!

    நம் நம்-பிக்-கை நங்-கூ-ரம் போல் வ-லி-தே!

(பாருங்கள்: சங். 27:14; பிர. 1:14; யோவே. 2:1; ஆப. 1:2, 3; ரோ. 8:22.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்