பாடல் 24
வாருங்கள், யெகோவாவின் மலைக்கு!
1. கண்-முன் கம்-பீ-ர-மாய்
யெ-கோ-வா-வின் மா-ம-லை!
தூ-ய வ-ணக்-கம் இன்-று
ஓங்-கும் சீ-யோன் ம-லை!
தே-வன் சொல்-லித்-த-ர
கற்-றுக்-கொள்-வோம், வா-ருங்-கள்!
நம்-மை மு-ழு-தாய் தந்-து
சே-வை செய்-தி-டு-வோம்!
இ-ன-மோ மொ-ழி-யோ
எந்-த வேற்-று-மை-யும் இல்-லா-மல்,
யெ-கோ-வா பெ-ய-ரை
உ-ல-கெங்-கி-லும் சொல்-லி-டு-வோம்!
வா-ழும் கா-ல-மெல்-லாம்
உண்-மை-யா-க சே-விப்-போம்.
“யா”-வே உன்-ன-த ரா-ஜா
என்-று போற்-றி-டு-வோம்.
2. ஏ-சு சொன்-ன-ப-டி
வீ-டு வீ-டாய் நாம் செல்-வோம்.
தாழ்-மை உள்-ளோ-ரை-யெல்-லாம்
எங்-கும் நாம் தே-டு-வோம்.
வே-த வார்த்-தை-யி-லே
வாழ்-வின் பா-தை காட்-டு-வோம்.
தே-வன் கு-ர-லை இங்-கே
கேட்-க நாம் அ-ழைப்-போம்.
து-ளி-யாய் இ-ருந்-தோம்,
க-டல் போல் இன்-று மா-றி-விட்-டோம்.
இ-தை நாம் பார்க்-கை-யில்,
உள்-ளம் சந்-தோ-ஷத்-தில் துள்-ளு-தே.
எங்-கும் எல்-லோ-ரை-யும்
வ-ர-வேற்-போம் அன்-பு-டன்,
தே-வன் பெ-ய-ரைப் போற்-றும்
“யா”-வின் மா-ம-லைக்-கே!
(பாருங்கள்: சங். 43:3; 99:9; ஏசா. 60:22; அப். 16:5.)