உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யெகோவா சமாதானத்தையும் சத்தியத்தையும் ஏராளமாக அருளுகிறார்
    காவற்கோபுரம்—1996 | ஜனவரி 1
    • “நான் . . . அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.”—எரேமியா 33:6.

  • யெகோவா சமாதானத்தையும் சத்தியத்தையும் ஏராளமாக அருளுகிறார்
    காவற்கோபுரம்—1996 | ஜனவரி 1
    • 3. எரேமியாவின் மூலம் சொல்லப்பட்ட யெகோவாவுடைய வார்த்தைகளின் நிறைவேற்றமாக, சரித்திரப்பூர்வமான என்ன சம்பவங்கள் சமாதானத்தைப் பற்றிய முக்கியமான இரண்டாவது பாடத்தை இஸ்ரவேலுக்குக் கற்பித்தன?

      3 எனினும், எகிப்து அல்ல, யெகோவா தாமே இஸ்ரவேலுக்கு உண்மையான சமாதானத்தைக் கொண்டுவருவாரென்று எருசலேமின் வீழ்ச்சிக்கு முன்னால் அவர் வெளிப்படுத்தியிருந்தார். எரேமியாவின் மூலம் இவ்வாறு வாக்களித்திருந்தார்: ‘நான் . . . அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன். நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததைப்போல அவர்களைக் கட்டுவிப்பேன்.’ (எரேமியா 33:6, 7) பொ.ச.மு. 539-ல், பாபிலோன் வென்று கைப்பற்றப்பட்டு, நாடுகடத்தப்பட்டிருந்த இஸ்ரவேலருக்கு விடுதலை அளிக்கப்பட்டபோது, யெகோவாவின் வாக்குத்தத்தம் நிறைவேறத் தொடங்கினது. (2 நாளாகமம் 36:22, 23) பொ.ச.மு. 537-ன் பிற்பகுதிக்குள், ஒரு தொகுதியான இஸ்ரவேலர், 70 ஆண்டுகளில் முதல் தடவையாக, இஸ்ரவேலின் மண்ணின்மீது கூடாரப் பண்டிகையை ஆசரித்தனர்! அந்தப் பண்டிகைக்குப் பின்பு, யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்குத் தொடங்கினர். இதைக் குறித்து அவர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள்? பதிவு சொல்வதாவது: “யெகோவாவைத் துதிக்கையில், . . . யெகோவாவின் ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடப்பட்டதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரித்தார்கள்.”—எஸ்றா 3:11, தி.மொ.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்