பாடல் 13
நன்றி செலுத்தும் ஜெபம்
1. யெ-கோ-வா-வே, ஜெ-பம் கேட்-ப-வ-ரே,
நன்-றிப் பா-மா-லை பா-டு-கி-றோ-மே;
உம்-மி-டம் வந்-து ப-ணி-கி-றோ-மே,
உம் ம-டி-யில் த-லை சாய்க்-கி-றோ-மே.
அ-பூ-ர-ணர் எ-ன உ-ணர்-கி-றோம்;
அ-றி-யாப் பி-ழைக்-கு அ-ழு-கி-றோம்.
உம் ம-க-னா-லே மீட்-ப-டை-கி-றோம்;
உம்-மி-ட-மே ச-ர-ண-டை-கி-றோம்!
2. சத்-யத்-தின் அ-றி-வொ-ளி பெ-ற-வே,
சத்-ய பா-தை-யில் ந-டந்-தி-ட-வே,
அ-ழைத்-தீ-ரே எம்-மை உம் ச-பைக்-கே,
துள்-ளி வ-ரு-வோம் உம் சன்-னி-திக்-கே.
உம் க-ரம் எ-மக்-குக் க-வ-ச-மே,
எம் ம-ன-திற்-குத் த-ரும் தைர்-ய-மே;
என்-றும் பொய்ப்-ப-தில்-லை உம் ஆட்-சி-யே,
அ-தன் மாட்-சிக்-குச் சொல்-வோம் சாட்-சி-யே!
3. உம் ஆ-சி-யால் பூ-மி பூக்-கட்-டு-மே,
உம் வ-ணக்-கம் த-ழைத்-தோங்-கட்-டு-மே.
உம் ஆட்-சி உம் நல்-ம-னம் காட்-டு-மே,
கண்-ணீர், கஷ்-டம், ம-ர-ணம் நீக்-கு-மே.
உம் ம-க-னால் அ-நீ-தி நீங்-கு-மே,
மண்-ணில் சந்-தோ-ஷ ம-ழை பெய்-யு-மே.
நன்-றி-பொங்-க ஆர்ப்-ப-ரிக்-கி-றோ-மே:
‘மா-ரா-ஜா, உம் பு-கழ் ஓங்-கட்-டு-மே!’
(காண்க: சங். 65:2, 4, 11; பிலி. 4:6.)