பாடல் 40
முதலில் விண்ணரசை நாடுங்கள்!
1. யெ-கோ-வா-வின் கண்-ணில்-தா-மே
நன்-றாய் மின்-னும் வை-ர-மே,
ம-கன் ஆ-ளும் விண்-ண-ர-சே,
ப-ரி-பூர்-ண அ-ர-சே!
(பல்லவி)
யெ-கோ-வா-வின் அ-ர-சை-யே
மு-த-லில் நாம் நா-டு-வோம்!
அ-வர் நீ-தி-யைத் தே-டி-யே
உண்-மை-யா-கச் சே-விப்-போம்!
2. க-வ-லை-கள் ஏன் வீ-ணா-க?
உ-ண-வு, உ-டைக்-கா-க?
நா-டி-னால் விண்-ண-ர-சை-யே,
தே-வை பூர்த்-தி ஆ-கு-மே!
(பல்லவி)
யெ-கோ-வா-வின் அ-ர-சை-யே
மு-த-லில் நாம் நா-டு-வோம்!
அ-வர் நீ-தி-யைத் தே-டி-யே
உண்-மை-யா-கச் சே-விப்-போம்!
3. நல்-லோர்க்-கு உ-த-வு-வோ-மே
யெ-கோ-வா-வை நம்-ப-வே;
நற்-செய்-தி நாம் சொல்-லு-வோ-மே
நம்-பிக்-கை து-ளிர்க்-க-வே!
(பல்லவி)
யெ-கோ-வா-வின் அ-ர-சை-யே
மு-த-லில் நாம் நா-டு-வோம்!
அ-வர் நீ-தி-யைத் தே-டி-யே
உண்-மை-யா-கச் சே-விப்-போம்!
(காண்க: சங். 27:14; மத். 6:34; 10:11, 13; 1 பே. 1:21.)