பாடல் 107
யெகோவாவின் மா மலைக்கு வருக!
1. ஆ-ஹா! காண்-பீர் ம-லை,
யெ-கோ-வா-வின் மா-ம-லை!
இன்-று அந்-த ம-லை-யே
விண்-ணைத் தொட்-ட ம-லை!
அங்-கே மக்-க-ளெல்-லாம்
வ-ரு-கின்-றார் ஓ-டி-யே;
‘ “யா”-வை நாம் ஆ-ரா-திப்-போம்’
என்-று சொல்-கின்-றா-ரே!
சி-றி-ய ‘தே-ச-மே’
பெ-ரி-ய ‘தே-ச-மாய்’ ஆ-கு-தே,
தே-வா-சி பெ-று-தே;
தே-வ பா-தை-யி-லே செல்-லு-தே!
லட்-ச லட்-ச-மா-னோர்
தே-வாட்-சி ஏற்-கின்-றா-ரே,
தே-வன் பட்-ச-மா-க
உண்-மை-யாய் நிற்-கின்-றா-ரே!
2. ஏ-சு சொன்-னார் அன்-று,
‘ராஜ்-ய செய்-தி சொல்’ என்-று!
பூ-மி எங்-கு-மே எட்-டும்
அந்-தச் செய்-தி இன்-று!
க்றிஸ்-து ஆ-ளு-கி-றார்,
‘என் பக்-கம் வா!’ என்-கி-றார்.
தாழ்-மை உள்-ளோர் செல்-கின்-றார்
க்றிஸ்-து சொல்-ப-டி-யே!
சந்-தோ-ஷம் பொங்-கு-தே,
தி-ரள் கூட்-டம்-தான் கூ-டி-டு-தே!
செல்-லு-தே நல்-வ-ழி;
அ-து-தான் வே-தம் காட்-டும் வ-ழி.
நா-மும் அ-ழைப்-போ-மே:
‘வ-ரு-க, வ-ரு-க-வே,
“யா”-வின் மா-ம-லைக்-கே,
ஆம் நித்-ய மா-ம-லைக்-கே!’
(காண்க: சங். 43:3; 99:9; ஏசா. 60:22; அப். 16:5.)