பாடல் 154
சகித்தே ஓடுவோம்!
ஏ-சு-வை போ-லே
சோ-த-னை-யை ச-கிப்-போ-மா?
வே-த-னை-யி-லும்
ப-ரி-சை வைத்-தார் கண் முன்-னே!
தே-வ-னின் வாக்-கை-யே
நெஞ்-சில் ப-தித்-தா-ரே!
(பல்லவி)
தே-வை ச-கிப்-புத்-தன்-மை!
காப்-போம் வி-சு-வா-சம்!
தாங்-கும் தே-வ-னின் அன்-பு!
நா-மும் ச-கிப்-போம் இ-று-தி-வ-ரை!
சோ-க சி-றை-யில்
அ-டை-பட்-டு கி-டந்-தா-லும்,
கண் முன்-னே வைப்-போம்
மு-டி-வில்-லா-த வாழ்-வை-யே!
பூஞ்-சோ-லை கா-ண-வே
நிற்-போம் உ-று-தி-யாய்!
(பல்லவி)
தே-வை ச-கிப்-புத்-தன்-மை!
காப்-போம் வி-சு-வா-சம்!
தாங்-கும் தே-வ-னின் அன்-பு!
நா-மும் ச-கிப்-போம் இ-று-தி-வ-ரை!
யெ-கோ-வா-வின் நாள்
நெ-ருங்-கி வ-ரு-கின்-ற-தே
சோர்ந்-து-போ-கா-மல்
சே-வை செய்-வோம் இந்-நா-ளி-லே!
ச-கித்-தே ஓ-டு-வோம்
வெற்-றி அண்-மை-யி-லே!
(பல்லவி)
தே-வை ச-கிப்-புத்-தன்-மை!
காப்-போம் வி-சு-வா-சம்!
தாங்-கும் தே-வ-னின் அன்-பு!
நா-மும் ச-கிப்-போம் இ-று-தி-வ-ரை!
(காண்க: அப். 20:19, 20; யாக். 1:12; 1 பே. 4:12-14.)