பாடல் 67
நாளும் யெகோவாவிடம் ஜெபிப்பாயே!
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா-வி-டம் செய்-வாய் ஜெ-ப-மே,
நாம் பெற்-ற மா-பெ-ரும் பாக்-கி-ய-மே!
உன் ம-னக்-க-த-வைத் தி-றப்-பா-யே,
நண்-ப-ராய் அ-வ-ரை நி-னைப்-பா-யே;
நா-ளும் நீ ஜெ-பிப்-பா-யே!
2. தே-வ-னுக்-கு நன்-றி-கள் சொல்-வா-யே,
மன்-னிப்-பு கேட்-டு மன்-றா-டு-வா-யே;
பா-வங்-கள் நீ அ-றிக்-கை செய்-வா-யே,
தா-ரா-ள-மாய் மன்-னிப்-பார் உன்-னை-யே,
நா-ளும் நீ ஜெ-பிப்-பா-யே!
3. இன்-னல்-கள் மே-க-மா-கச் சூழ்ந்-தா-லே
அஞ்-சி-டா-தே! தந்-தை அ-ரு-கி-லே!
காக்-கும் க-ரம் இ-று-கப் பற்-றி-யே,
நீ ந-ட, மு-ழு-மை-யாய் நம்-பி-யே;
நா-ளும் நீ ஜெ-பிப்-பா-யே!
(காண்க: மத். 6:9-13; 26:41; லூக். 18:1.)