பாடல் 44
அறுவடை வேலையில் ஆனந்தம்!
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. நம் கா-லம் அ-று-வ-டைக் கா-லம்,
ந-மக்-கு என்-னே பாக்-கி-யம்!
அ-றுப்-பில் தூ-தர் பங்-கேற்-பா-ரே;
நாம் அ-தில் ப-ணி-யா-ள-ரே.
வே-லை-யில் ஏ-சு நம் முன்-னோ-டி;
போ-வோம் அ-வர்-பின் ஓ-டோ-டி;
ஆ-னந்-த-மா-க வே-லை செய்-வோ-மே,
அ-மோ-க-மாய் அ-றுப்-போ-மே!
2. தே-வன்-மேல், மக்-கள்-மேல் நம் அன்-பே
வே-லை-யைத் தூண்-டி-வி-டு-மே.
அ-வ-ச-ரம் இந்-த வே-லை-யே,
மு-டி-வு நாள் அண்-மை-யி-லே.
தே-வன் வே-லை-யாட்-க-ளாய் நா-மே
உ-ழைப்-போம் அ-ய-ரா-ம-லே;
நம் ஆ-னந்-தம்-தான் எல்-லை தாண்-டு-மே,
ஆ-சி தே-டி வந்-தி-டு-மே!
(காண்க: மத். 24:13; 1 கொ. 3:9; 2 தீ. 4:2.)