பாடல் 100
நாம் யெகோவாவின் படைவீரர்
1. யெ-கோ-வா-வின் வீ-ரர் நாம்,
எ-தற்-கும் அஞ்-சோம்!
ராஜ்-யம் அ-றி-விக்-கின்-றோம்,
ரா-ஜா போற்-று-கின்-றோம்!
வெட்-டுக்-கி-ளி சே-னை நாம்,
வெற்-றி-யே காண்-போம்!
ஆம், மி-ர-ளா-மல் நாம்
முன்-னே-றிச் செல்-வோம்!
(பல்லவி)
ரா-ஜா-வு-டன் சேர்ந்-தோ-ராய்,
தே-வ சே-னை-யாய்,
ஆ-னந்-த-மாய் சொல்-வோம்:
“ஆட்-சி ஆ-ரம்-பம்!”
2. யெ-கோ-வா-வின் ஊழ்-யர் நாம்,
‘செம்-ம-றி’ தே-டி
நா-லா-பக்-கம் அ-லை-வோம்,
ஆம், நல்-லோ-ரைத் தே-டி;
கண்-டு நற்-செய்-தி சொல்-வோம்,
மீண்-டும் சந்-திப்-போம்;
ராஜ்-ய மன்-றத்-திற்-கே,
அன்-பாய் அ-ழைப்-போம்!
(பல்லவி)
ரா-ஜா-வு-டன் சேர்ந்-தோ-ராய்,
தே-வ சே-னை-யாய்,
ஆ-னந்-த-மாய் சொல்-வோம்:
“ஆட்-சி ஆ-ரம்-பம்!”
3. யெ-கோ-வா-வின் சே-னை நாம்,
போ-ருக்-குத் த-யார்!
க்றிஸ்-து நம் த-லை-வ-ராய்
செல்-வோ-மே அ-ணி-யாய்!
வீ-ர ந-டை போட்-டா-லும்,
வி-வே-கம் காப்-போம்;
ஆ-பத்-தைக் கண்-டா-லும்,
ஆட்-டம் கா-ணோம் நாம்!
(பல்லவி)
ரா-ஜா-வு-டன் சேர்ந்-தோ-ராய்,
தே-வ சே-னை-யாய்,
ஆ-னந்-த-மாய் சொல்-வோம்:
“ஆட்-சி ஆ-ரம்-பம்!”
(காண்க: எபே. 6:11, 14; பிலி. 1:7; பிலே. 2.)