உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 204
  • “இதோ இருக்கிறேன்! என்னை அனுப்பும்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “இதோ இருக்கிறேன்! என்னை அனுப்பும்”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ‘என்னை அனுப்புமே!’
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “சொல்லுங்கள், நான் செல்கின்றேன்!”
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ஊழியத்துக்கு தயாரிப்போம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • முடிவில்லாத வாழ்வு, முடிவிலே!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 204

பாட்டு 204

“இதோ இருக்கிறேன்! என்னை அனுப்பும்”

(ஏசாயா 6:8)

1. தேவனை நிந்திக்கின்றனர்,

பெயரைப்பழிக்கின்றனர்.

மூர்க்கர், பலவீனர், என்பர்.

‘தேவன் இல்லை!’ என்பர்மூடர்.

யார் தேவநிந்தை நீக்குவர்?

யார் அவர் துதிபாடுவர்?

“என்னைஅனுப்பும், கர்த்தாவே.

உண்மையுடன் துதிப்பேனே.

(பல்லவி)

2. தேவன் தாமதிப்பார் என்பர்.

சற்றும் பயமற்றிருப்பர்.

கற்சிலை சிலர் தொழுவர்,

சிலர் இராயனைப் போற்றுவர்.

துஷ்டர்க்கு புத்திசொல்வோர்யார்?

தேவன் மாநாளைச் சொல்வோர்யார்?

“என்னைஅனுப்பும், கர்த்தாவே.

அஞ்சாமல் எச்சரிப்பேனே.

(பல்லவி)

3. தீமைகள்பெருகிடவே,

சாந்தமானோர் துக்கிக்கவே.

மன அமைதிபெறவே

சத்தியம்நாடுகின்றனரே.

யார்அவர்களைத் தேற்றுவர்?

யார் நீதிநாடிடச் செய்வர்?

“என்னைஅனுப்பும், கர்த்தாவே.

பொறுமையாய் போதிப்பேனே.

(பல்லவி)

மேன்மையானதிது, கர்த்தாவே,

என்னை அனுப்புவீரே!”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்