உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 32
  • “வீடு வீடாய்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “வீடு வீடாய்”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • “வீடு வீடாக”
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “வீடு வீடாய் வாழ்வின் செய்தி!”
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடுவீடாய் செல்கிறீர்கள்?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • இருள் நீக்கி ஒளி ஏற்றுவோம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 32

பாட்டு 32

“வீடு வீடாய்”

(அப்போஸ்தலர் 20:20)

1. வீடு வீடாய் அறிவிப்போம்,

வார்த்தை பரப்புவோம்.

ஊருராக தெரிவிப்போம்,

‘ஆடுகள்’ போஷிப்போம்.

கிறிஸ்து முன் சொன்ன செய்தியை,

ராஜ்ய ஆளுகையை,

மூத்த, இளம் கிறிஸ்தவர்கள்

பிரசங்கிக்கிறார்கள்.

2. வீடு வீடாய் பேசுவோமே.

இரட்சிப்பை சொல்வோமே.

யெகோவாவை வணங்கிடும்

எல்லாருக்கும் வரும்.

அவர் பெயர் அறியாது

எவ்வாறழைப்பது?

அவர்கள் வீடுகளுக்கும்

அப்பெயர் செல்லட்டும்.

3. வீடு வீடாய் சென்றாலுமே

எல்லாரும் கேளாரே.

சிலசமயம் பழிப்பர்;

கேளாதோர் இருப்பர்.

இயேசுவின் நாட்களைப் போன்று

வார்த்தை கேளாருண்டு.

“செம்மறியாடு” கேட்குமே;

பின்வாங்க மாட்டோமே.

4. வீடு வீடாய் அறிவிப்போம்,

ராஜ்ய செய்தி சொல்வோம்.

தாம் எந்தஸ ‘ஆடு’மாகலாம்,

தெரிந்துகொள்ளலாம்.

யெகோவாவின் பெயர் சொல்வோம்,

சத்தியத்தைக் கூறுவோம்.

வீடு வீடாய் நாம் சந்திப்போம்,

“செம்மறியைக்” காண்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்