உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 44
  • யெகோவா உண்மையிலேயே அக்கறையுள்ளவர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா உண்மையிலேயே அக்கறையுள்ளவர்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவா உங்கள் ‘தலையிலுள்ள மயிரையெல்லாம் எண்ணியிருக்கிறார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • அடிபட்ட சிட்டுக்குருவிக்கு ஒரு புதிய வீடு
    விழித்தெழு!—2005
  • மாயமாக மறைந்த பிரிட்டன் சிட்டுக்குருவிகள்
    விழித்தெழு!—2001
  • “சமாதானத்தின் தேவன்” துயரப்படுவோரை விசாரிக்கிறவர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 44

பாட்டு 44

யெகோவா உண்மையிலேயே அக்கறையுள்ளவர்

(1 பேதுரு 5:7)

1. தேவ அக்கறை இதமாய்

ஆறுதலளிக்கிறது.

‘தலைமுடியும் எண்ணினாரே.’

கவலைகளும் எதற்கு?

2. சோதனைகள் ஏற்பட்டாலும்

இழக்கவேண்டாம் நம்பிக்கை.

வீழ்ந்தசிட்டையும் கவனிக்க,

கைவிடமாட்டாரே நம்மை.

3. உலகெங்கும் கிறிஸ்தவர்கள்

சந்திக்கின்றனர் துன்பங்கள்.

இவற்றால் புடமிடுகிறார்;

உதவியும் பெறுவார்கள்.

4. தேவன் உண்மையுள்ளவராய்

அன்பு, அக்கறைகாண்பிப்பார்.

பரிசுத்தசேவை தொடர்ந்தால்,

நிச்சயம் பலனளிப்பார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்