உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 113
  • நாம் யெகோவாவின் சாட்சிகள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நாம் யெகோவாவின் சாட்சிகள்!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நாம் யெகோவாவின் சாட்சிகள்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • நாம் யெகோவாவின் சாட்சிகள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 113

பாட்டு 113

நாம் யெகோவாவின் சாட்சிகள்!

(ஏசாயா 43:10-12)

1. மரம் கல் தேவர்களை

மக்கள் செய்கின்றனரே.

ஆனால் மெய்தேவனை

தாம் அறியாரே.

வேறுதேவர்கள் காணார்

வருங்கால நிகழ்ச்சி.

தெய்வங்கள் என்ற பாராட்டு வீண்,

ஆதரிக்க இல்லை சாட்சி

(பல்லவி)

2. ‘நீங்கள் சாட்சிகள்’ என்றார்‘

அஞ்சாதீர் வேறுதேவர்;

நான் யெகோவா தேவன்,

கர்த்தர், தலைவர்.

பிறர் நீ அறியும் முன்

நானே மீட்டதறிவாய்,

என்பெயரை எங்கும் அறிவி,

எனக்கு சாட்சி சொல்லுவாய்.’

(பல்லவி)

3. சாட்சி வேலை தேவனை

மேம்படுத்துகிறது.

ஆனால் பழிப்போரைக்

கண்டிக்கிறது.

தேவனிடம் சேருவோம்,

பெறுவர் மன்னிப்பையும்.

சாட்சிபகர்தல்ஈயும் ஜீவன்,

சமாதானம், நம்பிக்கையும்.

(பல்லவி)

யெகோவாவின் சாட்சி நாம்;

தைரியமாய் பேசுவோம் நாம்.

மெய்த் தீர்க்கதரிசி அவரே;

சொல் நிறைவேற்றுவாரே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்