உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 160
  • உத்தமத்தில் நடப்பது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உத்தமத்தில் நடப்பது
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • உத்தமம் காத்தல்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உத்தம பாதையில் செல்வேன்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • உத்தமத்தில் நடந்திடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 160

பாட்டு 160

உத்தமத்தில் நடப்பது

(சங்கீதம் 26:1)

1. யெகோவாவே, என்னை நியாயந்தீரும்.

நான் உத்தமத்திலே நடந்ததைப்பாரும்.

என்னை சோதித்து பரீட்சித்திடும்.

என்மனம், இதயம் புடமிட்டருளும்.

(பல்லவி)

2. பொய்யைப் பேசும் துன்மார்க்கரோடிரேன்.

சத்தியம் வெறுப்போரை நானும் வெறுக்கிறேன்.

தீயோருடன் என் உயிர் நீக்காதீர்.

கறைபட்டோரிடம் ஒப்படைத்திடாதீர்.

(பல்லவி)

3. உம்வீட்டிலே இருக்கவாஞ்சித்தேன்.

தூயவணக்கத்தை நித்தம் ஆதரித்தேன்.

பலிபீடத்தைச் சுற்றி வருவேன்.

நாடெல்லாம் கேட்டிட நன்றி சொல்லிடுவேன்.

(பல்லவி)

ஆனால் நானோ என்உத்தமத்திலே

நித்தியமாய் நடக்க தீர்மானித்துள்ளேனே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்