உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 61
  • “நான் யெகோவா”!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நான் யெகோவா”!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • மீட்படைய தேவனை நாடுங்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • தெய்வீக பொறுமைக்கு நன்றி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • அப்போது அவர்கள் அறிவார்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 61

பாட்டு 61

“நான் யெகோவா”!

(ஏசாயா 42:8)

1. இதோ, யெகோவாவை ராஜாக்கள்

அசட்டைப்பண்ணுகிறார்கள்.

அவர் அரசுரிமைமறுக்கவே,

வல்லமை எதிர்க்கிறார்களே.

அவர்கள் சேனையை முறியடித்தார்;

அவமானப்பட்டிட அழித்தார்.

அவர்கள் கர்வம் அடக்கியது யார்?

தம்மக்கள் வெற்றிக் குக்காரணர் யார்?

(பல்லவி)

2. பூமியின் சேனைசேர்கிறது.

மகனை எதிர்க்கிறது!

பலவான்கள் பயப்படுகின்றனர்.

எளியோர் புலம்புகின்றனர்.

ஒடுக்குவோர் நுகம்ஒழிப்பவர் யார்?

சாந்தமுள்ளோரை மீட்பவரும் யார்?

நீதியில் நிலைப்படுத்துபவர் யார்?

இன்புற துன்பம் நீக்குபவர் யார்?

பல்லவி

நானே கர்த்தர்; வேறுஇல்லையே.

நானே கர்த்தர்; என்பெயர் யெகோவா.

என்மகனைநான் அரசராக்கினேன்;

அவருக்கு சிரம் தாழ்த்திடுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்