உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 122
  • நம்மைச் “சிறியோராய்” நடத்துதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம்மைச் “சிறியோராய்” நடத்துதல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • எங்கள் கூட்டத்தை ஆசீர்வதியும்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • கடவுள் ஏற்படுத்தியிருக்கும் அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பது
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • நம் பரதீஸ்: தற்போதையதும் எதிர்காலத்தினதும்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 122

பாட்டு 122

நம்மைச் “சிறியோராய்” நடத்துதல்

(லூக்கா 9:48)

1. தேவபோதனை கேட்பவர்

அவர்தயை பெற்றவர்.

தேவன் சார்ந்து உழைப்பவர்

ஆசீர்வாதம் பெறுவர்.

எல்லாரும் அபூரணத்தைச்

சுதந்தரித்துள்ளோமே.

தேவனுக்குக் கீழ்ப்படிய

நாம் தாழ்மையாய்க் கற்போமே.

2. ‘சிறியவராய் இருங்கள்,’

என்று இயேசு சொன்னாரே.

அது சமாதானம்

ஐக்கியம் ஏற்படுத்துகிறதே.

தேவனுக்குக் கீழ்ப்படிந்து

சேவிப்பதில் மகிழ்ந்தார்.

நமக்கு மிகச்சிறந்த

முன்மாதிரியை வைத்தார்.

3. நாம் ஒருவரையொருவர்

கனப்படுத்துவோமே.

கிறிஸ்து இயேசு மரித்தது

நம் சகோதரருக்கே.

தேவன் ஒவ்வொருவருக்கும்

தாலந்தளிக்கிறாரே.

சிறியவராய் நடந்து

சமநிலை காப்போமே.

4. நம்மை மேன்மைப் பாராட்டாமல்

அன்பு காண்பித்திடவே.

தலைமை ஸ்தானநியமம்

நன்குதவுகிறதே.

நாம் இடறாதிருக்கவும்

தேவ ஆவி துணையே.

தேவனோடு நல்லுறவால்,

தாழ்மையாய் இருப்போமே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்