-
அந்நிய பாஷைகளில் பேசுதல்வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
-
-
பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘கடவுள் தம்முடைய தயவை அந்த யூத ஒழுங்குமுறையிலிருந்து விலக்கி புதிதாய் நிறுவனஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவ சபைக்கு மாற்றிவிட்டாரென்பதற்கு ஓர் அடையாளமாகச் சேவித்தது. (எபி. 2:2-4)’ (2) ‘அது நற்செய்தியைக் குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் பரவச் செய்வதற்கு நடைமுறையான வழிவகையாயிருந்தது. (அப். 1:8)’
-
-
திரித்துவம்வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
-
-
தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பின்வருமாறு சொல்லுகிறது: “திரித்துவம் என்றச் சொல்லோ, அதைப்போன்ற திட்டவட்டமான ஏதோ கோட்பாடோ, புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறதில்லை, மேலும் இயேசுவும் அவரைப் பின்பற்றினவர்களும் பழைய ஏற்பாட்டிலுள்ள இந்த ஷீமாவை [யூதரின் அன்றாட மதவாசகத்தை] மறுத்துப்பேசவும் எண்ணவில்லை: ‘இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’ (உபா. 6:4). . . . இந்தக் கோட்பாடு பல நூற்றாண்டுகளினூடேயும் பல வாத எதிர்வாதங்களினூடேயும் படிப்படியாய் உருவாயிற்று. . . . 4-ம் நூற்றாண்டின் முடிவுக்குள் . . . இந்தத் திரித்துவக் கோட்பாடு அது முதற்கொண்டு காத்துவந்துள்ள இந்த உருவத்தைப் பெரிய அளவு மாறுதலின்றி ஏற்றது.”—(1976), மைக்ரோபீடியா, புத். X, பக். 126.
-