உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 29
  • சாட்சிகளே, முன்செல்வீர்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சாட்சிகளே, முன்செல்வீர்!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • சாட்சிகளே, முன்செல்வீரே!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • சாட்சிகளே, முன்னே செல்லுங்கள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ராஜ்ய ஊழியர்களே, முன் செல்வீர்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 29

பாட்டு 29

சாட்சிகளே, முன்செல்வீர்!

(லூக்கா 16:16)

1. உறுதியாய் இம் முடிவு காலத்தில்

தயார் தேவஊழியர் நற்செய்தி காப்பதில்.

சாத்தான் வீம்புடன் எதிர்த்தானே,

தேவபலத்தில் நிலைத்தாரே.

பல்லவி

2. சத்தியம் நீதியை மக்கள் தள்ளினர்.

யெகோவாபேரை துன்மார்க்கர் மறைத்தனர்.

இதுமுன்னிலைப் பெறவேண்டும்.

இதை தைரியமாய் செய்யவேண்டும்.

(பல்லவி)

3. யாவின்வீரர் சுகவாழ்வு நாடாமல்,

இவ்வுலகத்தைப் பிரியப்படுத்தாமல்,

கறைப்படாமல் வாழ்கிறார்கள்

உத்தமத்தையும் காக்கிறார்கள்.

(பல்லவி)

திடன் கொண்டோராய் சாட்சிகளே,

முன்செல்வீர்! தேவஊழியத்தில் பங்கிற்காக மகிழ்வீர்!

புதொழுங்கு சமீபமென்று சொல்வீர்,

பேராசீர்வாதங்கள் இங்கு காண்பீர்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்