உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 208
  • மகிழ்ச்சிப் பாட்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மகிழ்ச்சிப் பாட்டு
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • உன்னதமானவருக்கு ஒரு பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • பரதீஸ் பற்றிய தேவ வாக்கு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • தேவாட்சிப் பாடல் பாடு!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 208

பாட்டு 208

மகிழ்ச்சிப் பாட்டு

(வெளிப்படுத்துதல் 11:15)

1. எக்காளம் ஊத, மகிழ்ச்சிபொங்க,

ராஜ மகன் ஆட்சி ஏற்றாரே.

கைத்தாளம் கேட்க,

உடை ஜொலிக்க பூமியெங்கும் கேட்பதிதுவே:

(பல்லவி)

2. பிரசங்கித்தலால்,

நற்போதனையால் யெகோவாவின் பக்கம்சேர்ந்தனர்.

இவர்கள் கூடகளிகூர்ந்திட

எவ்விடமும் பாடுகின்றனர்!

(பல்லவி)

3. தேவமக்களை சகோதரரை

பாசத்துடனே நடத்துவோம்.

யெகோவாதேவனே நல்லதேவன்.

அவரையே போற்றிப்பாடுவோம்.

(பல்லவி)

இதோகயெகோவாவின் நாள். (மகிழுவீர்)

ராஜ்யம் சமிபமே (பூரிப்பீர்)

உயிருள்ளதெல்லாம் (மகிழும்)

தேவனைப் போற்றிப்பாடுமே

“எம்இரட்சிப்பின் மகிமை உமக்கும்

எங்கள் ராஜாகிறிஸ்தேசுவுக்கும்”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்