உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 152
  • கடவுளுடைய கருணையைப் பாராட்டுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய கருணையைப் பாராட்டுதல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நாம் எப்படிப்பட்ட ஆட்களாய் இருக்கவேண்டும்?
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நம் பிதாவாகிய யெகோவாவை மகிமைப்படுத்துதல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • மனிதரைப் பார்க்கிலும் தேவனுக்கே கீழ்ப்படிதல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 152

பாட்டு 152

கடவுளுடைய கருணையைப் பாராட்டுதல்

(ரோமர் 11:33-35)

1. கர்த்தாவின் ஐஸ்வரியமும்

ஆழம் அவர் ஞானமும்!

அவர் தீர்ப்புகள், வழிகள்,

மனிதர் அறியார்கள்!

நமக்கவர் கடன்பட,

நாம் கைமாறு பெற்றிட,

நாம் ஆலோசனை சொன்னோமா?

அன்றி உதவினோமா?

2. தேவகருணை பெறுவோம்,

நாம் நன்றி செலுத்துவோம்.

ஜீவபலியாய்க் கொடுப்போம்,

சரீரம் அற்பணிப்போம்.

அதற்கேற்ப நாம் நடப்போம்.

உண்மையாக சேவிப்போம்.

அறிவை உபயோகிப்போம்.

கூடியதெல்லாம்செய்வோம்.

3. உலகபாதை தவிர்ப்போம்.

மனதைப் புதுப்பிப்போம்.

மாற்றவல்ல சத்தியம் காப்போம்.

விசுவாசத்தைக் காப்போம்.

தேவ ஆசிக்கு ஜெபிப்போம்.

தாழ்மையுடன் சேவிப்போம்.

அன்பைப் பரிமாறிக்கொள்வோம்,

அமைதி, இன்பம் காண்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்