பாடல் 12
முடிவில்லா வாழ்வு—தேவன் வாக்கு
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. வ-சந்-த கா-லம் வ-ரு-மே;
பூஞ்-சோ-லை பூத்-தி-டு-மே!
மக்-கள் வாழ்-வு செ-ழிக்-கு-மே;
என்-றும் நி-லைக்-கு-மே!
(பல்லவி)
பூஞ்-சோ-லை-யில் வாழ்-வே,
நீ-டிக்-கும் என்-று-மே;
தே-வன் வாக்-கு மெய்-யே,
ஆம், பொய் இல்-லை-யே!
2. சிங்-கா-ரத் தோப்-பில் என்-று-மே,
நிம்-ம-தித் தேன் சொட்-டு-மே!
சிட்-டாய்ப் பா-டிப் ப-றப்-போ-மே,
ஆ-டி ம-கிழ்-வோ-மே!
(பல்லவி)
பூஞ்-சோ-லை-யில் வாழ்-வே,
நீ-டிக்-கும் என்-று-மே;
தே-வன் வாக்-கு மெய்-யே,
ஆம், பொய் இல்-லை-யே!
3. க-ரை-யும் சோ-க-மெல்-லா-மே,
மாண்-டோர் எ-ழு-கை-யி-லே!
ம-றை-யும் கண்-ணீ-ரெல்-லா-மே,
தே-வன் ஆ-சி-யா-லே!
(பல்லவி)
பூஞ்-சோ-லை-யில் வாழ்-வே,
நீ-டிக்-கும் என்-று-மே;
தே-வன் வாக்-கு மெய்-யே,
ஆம், பொய் இல்-லை-யே!
(காண்க: ஏசா. 25:8; லூக். 23:43; யோவா. 11:25; வெளி. 21: 4.)