பாடல் 9
நம் தேவன் யெகோவாவைப் போற்றுவோம்!
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. போற்-று-வோம்! யெ-கோ-வா-வை-யே!
சொல்-வோம் அ-வர் மா-பே-ரை-யே!
மக்-க-ளை எச்-ச-ரிப்-போ-மே,
மா-நாள்-தான் நெ-ருங்-கி வ-ரு-தே!
விண்-ண-வர் ஆ-ணை-யிட்-ட-ப-டி-யே,
ஆ-ரம்-பம் ம-கன் ஆட்-சி-யே!
விண்-ணாட்-சி-யைப் ப-றை-சாற்-று-வோ-மே,
அ-தன் ஆ-சி-கள் சொல்-வோ-மே!
(பல்லவி)
போற்-று-வோம்! யெ-கோ-வா-வை-யே!
ஒ-லிப்-போம் அ-வர் சி-றப்-பை-யே!
2. போற்-று-வோம்! யெ-கோ-வா-வை-யே!
பு-கழ்-வோம் அ-வர் பே-ரை-யே!
நெஞ்-சத்-தில் நன்-றி-பொங்-க-வே,
நெஞ்-சா-ர து-தி பா-டு-வோ-மே!
ம-கத்-தா-ன தே-வன் நம் தே-வ-னே,
ம-னத்-தாழ்-மை உள்-ள-வ-ரே,
அன்-பு, க-ரு-ணை காட்-டு-ப-வ-ரே;
நம் து-தி ஏற்-றுக்-கொள்-வா-ரே!
(பல்லவி)
போற்-று-வோம்! யெ-கோ-வா-வை-யே!
ஒ-லிப்-போம் அ-வர் சி-றப்-பை-யே!
(காண்க: சங். 89:27; 105:1; எரே. 33:11.)