பாடல் 88
பிள்ளைகள், தேவன் தந்த சொத்து
(சங்கீதம் 127:4-6)
1. ஒ-ரு பெண் தா-யா-கும் நா-ளில்,
ஓர் ஆண் தந்-தை-யா-கி-ற தி-னத்-தில்,
ப-ரஸ்-ப-ரம் கி-டைக்-கும் சொத்-து,
பா-சம் காட்-ட ஒ-ரு முத்-து!
பெற்-றோர்-க-ளின் தங்-க வா-ரி-சு,
யெ-கோ-வா-வின் அ-ரு-மைப் ப-ரி-சு,
அ-வர் தந்-தார் வ-ளர்ப்-புக் க-லை;
பின்-பற்-றி-னால் செ-ழிக்-கும் பிள்-ளை!
(பல்லவி)
உங்-கள் கை-யில் தந்-தார் தே-வ-னே,
பொக்-கி-ஷ-மாய் ஓர் ஜீ-வ-னே!
பாங்-காய் அ-தை பா-து-காப்-பீ-ரே,
தே-வன் வ-ழி காட்-டு-வீ-ரே!
2. பெற்-றோ-ரே, சத்-யம் கற்-றீ-ரே,
உள்-ளத்-தி-லே ஆ-ழ-மாய் வைப்-பீ-ரே,
பிஞ்-சு நெஞ்-சில் ஆம், வி-தைப்-பீ-ரே,
ஆன்-மீ-க நீர் ஊற்-று-வீ-ரே;
தி-னம் பே-ணிப் பா-து-காப்-பீ-ரே,
வே-தத்-தி-லே வே-ரூன்-றச் செய்-வீ-ரே,
பூந்-த-ளிர் த-ழைக்-கும், காண்-பீ-ரே,
பூ-ரித்-துப் பூ-ரித்-துப் போ-வீ-ரே!
(பல்லவி)
உங்-கள் கை-யில் தந்-தார் தே-வ-னே,
பொக்-கி-ஷ-மாய் ஓர் ஜீ-வ-னே!
பாங்-காய் அ-தை பா-து-காப்-பீ-ரே,
தே-வன் வ-ழி காட்-டு-வீ-ரே!
(காண்க: உபா. 6:6, 7; எபே. 6:4; 1 தீ. 4:16.)