பாடல் 97
தேவ ஊழியரே, வீறு நடை போடுவீரே!
1. வீ-று ந-டை போட்-டுச் செல்-வீ-ரே,
விண் ராஜ்-யத்-தின் வீ-ர-ரே!
பூ-மி எங்-கு-மே சொல்-லு-வீ-ரே,
விண் ராஜ்-யத்-தைப் பற்-றி-யே!
நல்-லோ-ரைத் தே-டிச் செல்-லு-வீ-ரே,
யெ-கோ-வா பக்-கம் சேர்ப்-பீ-ரே;
நன்-றாய் அ-வர் பே-ரைச் சொல்-வீ-ரே,
அன்-பாய் சத்-யம் போ-திப்-பீ-ரே.
(பல்லவி)
வீ-று ந-டை போ-டு-வோ-மே
தே-வ ஊ-ழி-ய-ராய் நாம்,
வீ-ர ந-டை போட்-டு தே-வன் பக்-கம்
நின்-றி-டு-வோம் நாம்!
2. வீ-ர ந-டை போ-டு-வோம் நா-மே,
கண்-முன் ப-ரி-சை வைத்-தே!
விண் ராஜ்-யத்-தின் செய்-தி சொல்-வோ-மே,
எல்-லோர்க்-கும் அ-வஸ்-ய-மே!
புத்-தம் பு-தி-ய நெஞ்-சத்-தோ-டே,
யெ-கோ-வா க-ரம் பி-டித்-தே,
மேய்ப்-பர் ஏ-சு-வின் பா-தை-யில் நாம்
அஞ்-சா-மல் என்-றும் ந-டப்-போம்!
(பல்லவி)
வீ-று ந-டை போ-டு-வோ-மே
தே-வ ஊ-ழி-ய-ராய் நாம்,
வீ-ர ந-டை போட்-டு தே-வன் பக்-கம்
நின்-றி-டு-வோம் நாம்!
3. நா-ளும் மி-டுக்-காய் ந-டை போட்-டே,
மீந்-தோ-ரு-டன் கை-கோர்த்-தே,
பிள்-ளை, பெ-ரி-யோர் என்-றெல்-லோ-ரும்
சத்-ய வ-ழி செல்-வோ-மே!
செய்-வோம் பு-னி-த சே-வை நா-மே,
நற்-பண்-பு-க-ளைக் காப்-போ-மே,
உண்-மை-மா-றா-மல் இ-ருப்-போ-மே,
யெ-கோ-வா முன்-னால் நிற்-போ-மே!
(பல்லவி)
வீ-று ந-டை போ-டு-வோ-மே
தே-வ ஊ-ழி-ய-ராய் நாம்,
வீ-ர ந-டை போட்-டு தே-வன் பக்-கம்
நின்-றி-டு-வோம் நாம்!
(காண்க: சங். 23:4; அப். 4:29, 31; 1 பே. 2:21.)