பாடல் 114
கடவுளுடைய புத்தகம் ஒரு பொக்கிஷம்
1. நீ அ-றி-வா-யோ ஓர் அ-ரு-மை நூ-லை?
நம்-பிக்-கை-யூட்-டும் அ-ரி-ய நூ-லை?
நல் முத்-தா-ன
செய்-தி-கள் அ-தில் உண்-டு,
ஜீ-வன் அ-ளிக்-கும் வார்த்-தை-கள் உண்-டு.
யெ-கோ-வா தந்-த பொக்-கி-ஷம் அந்-நூ-லே,
ஆம், ப-ரி-சுத்-த
பை-பிள் அ-து-வே;
தம் ஊ-ழி-யர் மூ-லம் அ-வர் தந்-தா-ரே;
தம் சக்-தி-யா-லே அ-ரு-ளி-னா-ரே!
2. அந்-நூல் சொல்-லும் மெய்க் க-தை அ-றி-வா-யோ?
வா-னம், பூ-மி நம் தே-வன் ப-டைத்-தார்;
ஆ-தி ஆ-தாம் பா-வ-மில்-லா-தி-ருந்-தான்,
பின்-போ பூஞ்-சோ-லை இல்-லம் இ-ழந்-தான்.
ஓர் தே-வ-தூ-தன் தே-வ-னை எ-திர்த்-தான்,
ஆம், தே-வ ஆட்-சி பு-றக்-க-ணித்-தான்;
பூ-மி-யில் துன்-ப து-யர் வி-ளைந்-த-தே,
தே-வ-னோ யா-வும் நீக்-கி-டு-வா-ரே!
3. ரா-ஜா-வாய் உள்-ளார் விண்-ணில் ஏ-சு-தா-மே,
ரோ-ஜா-வாய் நம் உள்-ளம் ம-ல-ரு-தே;
ஆம், இப்-போ-தே அ-னுக்-ர-க கா-ல-மே,
தே-வ-னை ஏற்-போர்க்-கு மீட்-பு நா-ளே;
வே-தத்-தி-லே இந்-நற்-செய்-தி-கள் உண்-டு,
வா-சித்-தா-லே நிம்-ம-தி-யும் உண்-டு.
வே-தப் பந்-தி-யில் நாம் உண்-டு ம-கிழ்-வோம்,
வ-கை வ-கை-யாய் ரு-சித்-தி-டு-வோம்!
(காண்க: 2 தீ. 3:16; 2 பே. 1:21.)