பாடல் 33
வேண்டாம் பயமே!
1. வேண்-டாம் ப-யம், என் மக்-க-ளே,
ப-ர-ம எ-தி-ரிக்-கே;
தைர்-ய-மா-கச் சொல்-வீ-ரே,
ராஜ்-யத்-தின் நற்-செய்-தி-யே.
வான் போ-ரில் எந்-தன் ம-க-னே
எ-தி-ரி-யை வென்-றா-ரே;
சீக்-கி-ரம் அ-வன் கை விட்-டே
மீட்-பா-ரே நல்-லோ-ரை-யே!
(பல்லவி)
என் அ-ரு-மைப் பிள்-ளை-க-ளே!
வேண்-டாம் சற்-றும் ப-ய-மே!
தாக்-கு-தல்-கள் வந்-தா-லு-மே,
காப்-பேன் கண்-ம-ணி போ-லே!
2. சத்-ருக்-கள் தி-ரண்-டா-லு-மே,
தூற்-றிப் பே-சி-னா-லு-மே,
மோ-சம்-போக்-கி-னா-லு-மே,
அச்-சு-றுத்-தி-னா-லு-மே,
வேண்-டாம் ப-யம் என் வீ-ர-ரே,
துன்-பு-றுத்-த-லைக் கண்-டே;
உண்-மை-யுள்-ளோ-ரைக் காப்-பே-னே,
என் உள்-ளங்-கை-யில் வைத்-தே!
(பல்லவி)
என் அ-ரு-மைப் பிள்-ளை-க-ளே!
வேண்-டாம் சற்-றும் ப-ய-மே!
தாக்-கு-தல்-கள் வந்-தா-லு-மே,
காப்-பேன் கண்-ம-ணி போ-லே!
3. தீ-ய-வர் எ-திர்த்-தா-லு-மே,
நா-னே உம் கே-ட-ய-மே;
எ-தி-ரி கொன்-றா-லு-மே,
என் நி-னை-வில் நிற்-பீ-ரே;
வேண்-டாம் ப-யம் என் வீ-ர-ரே,
ம-றந்-தி-ட மாட்-டே-னே.
நித்-ய வாழ்-வு த-ரு-வே-னே,
உண்-மை-யாய் நி-லைப்-பீ-ரே!
(பல்லவி)
என் அ-ரு-மைப் பிள்-ளை-க-ளே!
வேண்-டாம் சற்-றும் ப-ய-மே!
தாக்-கு-தல்-கள் வந்-தா-லு-மே,
காப்-பேன் கண்-ம-ணி போ-லே!
(காண்க: உபா. 32:10; நெ. 4:14; சங். 59:1; 83:2, 3.)