பாடல் 47
நற்செய்தியை அறிவியுங்கள்
1. யெ-கோ-வா நம் பா-வ நி-லை-யைக் கண்-டா-ரே;
பா-சப் பி-தா-வாய் நெஞ்-ச-மே நெ-கிழ்ந்-தா-ரே.
தம் மைந்-தன் பூ-மி ஆ-ள நோக்-கம் கொண்-டா-ரே;
ராஜ்-யத்-தை ஏற்-ற கா-லத்-தில் அ-மைத்-தா-ரே!
தம் மைந்-த-னுக்-குப் பார்த்-தா-ரே ம-ணப்-பெண்-ணே;
சி-று-மந்-தை-தா-னே மா-சற்-ற தங்-கப்-பெண்-ணே;
இந்-த சத்-யம் ர-கஸ்-ய-மாய் இ-ருந்-த-தே,
இன்-று அ-து வெ-ளி-ய-ரங்-க-மா-ன-தே!
2. நற்-செய்-தி, நம் தே-வன் முன்-ன-ரே சொன்-ன-தே;
தே-வ சித்-தம் அ-தை நாம் இன்-று சொல்-வ-தே.
தே-வ-தூ-தர் அ-தில் பங்-கேற்-கின்-ற-ன-ரே;
பக்-க து-ணை-யா-க வ-ரு-கின்-ற-ன-ரே!
யெ-கோ-வா-வின் சாட்-சி-கள் என்-ற பேர்-தா-னே,
து-தி சேர்க்-கும் க-ட-மை ந-மக்-குச் சேர்க்-கு-தே.
அ-த-னா-லே, நித்-ய நற்-செய்-தி சொல்-வோ-மே;
யெ-கோ-வா-வின் பெ-யர்க்-கு மாண்-பு சேர்ப்-போ-மே!
(காண்க: மாற். 4:11; அப். 5:31; 1 கொ. 2:1, 7.)