பாடல் 38
யெகோவாமேல் பாரத்தைப் போடுங்கள்!
1. தே-வா, கேட்-பீர் என் ஜெ-ப-மே,
காண்-பீர் என் சஞ்-ச-ல-மே!
நீக்-கு-வீர் எந்-தன் பா-ர-மே,
போக்-கு-வீர் என் ப-ய-மே!
(பல்லவி)
பா-ரம் ஏன் உந்-தன் நெஞ்-சத்-தில்?
வைப்-பாய் தே-வன் பா-தத்-தில்.
துன்-ப வெள்-ளம் வ-ரு-கை-யில்,
தூக்-கிக்-கொள்-வார் உண்-மை-யில்!
2. வே-டர் கண்-ணி வைத்-த-ன-ரே
என்-னைச் சிக்-க வைக்-க-வே!
நான் பு-றா-போல் ப-றக்-க-வே
இல்-லை சி-ற-கு-க-ளே!
(பல்லவி)
பா-ரம் ஏன் உந்-தன் நெஞ்-சத்-தில்?
வைப்-பாய் தே-வன் பா-தத்-தில்.
துன்-ப வெள்-ளம் வ-ரு-கை-யில்,
தூக்-கிக்-கொள்-வார் உண்-மை-யில்!
3. தா-ளா இம்-சை-யின் ந-டு-வே,
என் தஞ்-சம் யெ-கோ-வா-வே!
நிம்-ம-தி தந்-தி-டு-வா-ரே,
தம் சக்-தி அ-ளிப்-பா-ரே!
(பல்லவி)
பா-ரம் ஏன் உந்-தன் நெஞ்-சத்-தில்?
வைப்-பாய் தே-வன் பா-தத்-தில்.
துன்-ப வெள்-ளம் வ-ரு-கை-யில்,
தூக்-கிக்-கொள்-வார் உண்-மை-யில்!
(காண்க: சங். 22:5; 31:1-24.)