பாடல் 132
ஒரு வெற்றிப் பாடல்
1. பா-டி-டு-வீ-ரே, யெ-கோ-வா-தாம்
வெற்-றி பெற்-றா-ரே!
ஆம், பார்-வோன் ப-டை-யைக் க-ட-லில் பு-தைத்-தா-ரே,
உன்-ன-த ரா-ஜா வெற்-றி வேந்-த-ராய்த் தி-கழ்ந்-தா-ரே!
நம் யெ-கோ-வா-வுக்-கு இ-ணை யெ-கோ-வா-தா-னே!
(பல்லவி)
சர்-வ வல்-ல எம் யெ-கோ-வா-வே,
ச-தா கா-ல-மாய் ஜீ-விப்-ப-வ-ரே,
சாம்-ப-லாக்-கு-வீர் சத்-ருக்-க-ளை-யே,
சத்-ய-ராய் நி-ரூ-பிப்-பீ-ரே!
2. பார்த்-தி-டு-வீ-ரே, மா-மன்-ன-ரைத்-தாம் எ-திர்ப்-போ-ரை;
ஆம், பார்-வோன் போ-ல-வே அ-வ-மா-னம் காண்-ப-ரே!
சீக்-கி-ர-மா-க அர்-ம-கெ-தோ-னில் அ-ழி-வ-ரே!
யெ-கோ-வா-வின் பே-ரை எல்-லோ-ரும் அ-றி-வ-ரே!
(பல்லவி)
சர்-வ வல்-ல எம் யெ-கோ-வா-வே,
ச-தா கா-ல-மாய் ஜீ-விப்-ப-வ-ரே,
சாம்-ப-லாக்-கு-வீர் சத்-ருக்-க-ளை-யே,
சத்-ய-ராய் நி-ரூ-பிப்-பீ-ரே!
(காண்க: சங். 2:2, 9; 92:8; மல். 3:6; வெளி. 16:16.)