பாடல் 56
சத்தியத்தை நெஞ்சில் வாங்கு
1. நீ போ-கும் பா-தை, அ-து பூஞ்-சோ-லை போ-கும்,
தி-சை மா-றி போ-கா-தே கண்-ணே.
யெ-கோ-வா சொல்-லை, தி-னம் நீ கேட்-டு செல்-வாய்,
அ-து-தான் உண்-மை என் கண்-ணே.
(பல்லவி)
நெஞ்-சி-னில் தாங்-கு,
சத்-யத்-தை மூச்-சாய் வாங்-கு.
தி-ன-மும் சந்-தோ-ஷம்
வாழ்-வில் சே-ரும்,
சத்-யத்-தை நெஞ்-சில் வாங்-கு.
2. உன் நே-ரம் தந்-தாய், தி-னம் தியா-கங்-கள் செய்-தாய்,
யெ-கோ-வா-வின் சே-வை நீ செய்-தாய்.
நீ சிந்-தும் வேர்-வை, து-ளி-ரா-கும், பூ பூக்-கும்,
உன் வாழ்-வெல்-லாம் பூந்-தென்-ற-லே.
(பல்லவி)
நெஞ்-சி-னில் தாங்-கு,
சத்-யத்-தை மூச்-சாய் வாங்-கு.
தி-ன-மும் சந்-தோ-ஷம்
வாழ்-வில் சே-ரும்,
சத்-யத்-தை நெஞ்-சில் வாங்-கு.
3. நம் தே-வன் முன்-னால் சி-று-பிள்-ளை-கள் நா-மே,
அ-வர் சொல்-லை நாம் கேட்-க வேண்-டும்.
நம் தந்-தை-யோ-டு தி-னம் கை-கோத்-து சென்-றால்,
ஒ-ரு கோ-டி ஆ-னந்-த-மே.
(பல்லவி)
நெஞ்-சி-னில் தாங்-கு,
சத்-யத்-தை மூச்-சாய் வாங்-கு.
தி-ன-மும் சந்-தோ-ஷம்
வாழ்-வில் சே-ரும்,
சத்-யத்-தை நெஞ்-சில் வாங்-கு.
(பாருங்கள்: சங். 26:3; நீதி. 8:35; 15:31; யோவா. 8:31, 32.)