பாடல் 67
சுறுசுறுப்பாக பிரசங்கி!
1. தே-வ-னின் ஆ-ணை பெற்-றோ-மே,
பு-யல் போ-ல-வே செ-யல்-ப-ட வா!
உன் நெஞ்-சத்-தில் சேர்த்-த நம்-பிக்-கை,
எப்-போ-தும் எங்-கும் சொல்-ல வேண்-டு-மே.
(பல்லவி)
வா, பிர-சங்-கி!
தே-வன் தந்-த வார்த்-தை-யை.
பிர-சங்-கி!
நாட்-கள் இன்-னும் கொஞ்-சம்-தான்.
பிர-சங்-கி!
தாழ்-மை-யுள்-ளோர் கேட்-க-வே.
பிர-சங்-கி!
எங்-கெங்-கு-மே.
2. சோ-த-னை என்-ன வந்-தா-லும்,
அ-வ-மா-னம் என்-ன வந்-தா-லு-மே,
நம் சே-வை-யில் சோர்-வு வேண்-டா-மே,
யெ-கோ-வா கை-கள் தாங்-கும் வெல்-வோ-மே.
(பல்லவி)
வா, பிர-சங்-கி!
தே-வன் தந்-த வார்த்-தை-யை.
பிர-சங்-கி!
நாட்-கள் இன்-னும் கொஞ்-சம்-தான்.
பிர-சங்-கி!
தாழ்-மை-யுள்-ளோர் கேட்-க-வே.
பிர-சங்-கி!
எங்-கெங்-கு-மே.
3. நல்-லோ-ரை நா-மும் காண்-போ-மே,
நல்-ல செய்-தி சொல்-ல ஏங்-கு-வோ-மே,
யெ-கோ-வா-வின் வீட்-டில் சேர்ப்-போ-மே,
என்-றென்-றும் வா-ழும் வ-ழி சொல்-வோ-மே.
(பல்லவி)
வா, பிர-சங்-கி!
தே-வன் தந்-த வார்த்-தை-யை.
பிர-சங்-கி!
நாட்-கள் இன்-னும் கொஞ்-சம்-தான்.
பிர-சங்-கி!
தாழ்-மை-யுள்-ளோர் கேட்-க-வே.
பிர-சங்-கி!
எங்-கெங்-கு-மே.
(பாருங்கள்: மத். 10:7; 24:14; அப். 10:42; 1 பே. 3:15.)