தானியேல்
முக்கியக் குறிப்புகள்
1
பாபிலோனியர்களால் எருசலேம் சுற்றிவளைக்கப்படுகிறது (1, 2)
சிறைபிடிக்கப்பட்ட அரச குடும்பத்து இளைஞர்களுக்கு விசேஷப் பயிற்சி (3-5)
நான்கு எபிரெயர்களுக்கு விசுவாசப் பரீட்சை (6-21)
2
நேபுகாத்நேச்சார் ராஜாவின் மனதைக் குழப்பிய கனவு (1-4)
ராஜாவின் கனவை எந்த ஞானியாலும் சொல்ல முடியவில்லை (5-13)
உதவிக்காக தானியேல் கடவுளிடம் ஜெபம் செய்கிறார் (14-18)
ரகசியத்தை வெளிப்படுத்தியதற்காக தானியேல் கடவுளைப் புகழ்கிறார் (19-23)
ராஜாவுக்கு தானியேல் கனவைச் சொல்கிறார் (24-35)
கனவின் அர்த்தம் விளக்கப்படுகிறது (36-45)
தானியேலை ராஜா கௌரவிக்கிறான் (46-49)
3
நேபுகாத்நேச்சார் செய்த தங்கச் சிலை (1-7)
கீழ்ப்படியாமல் போன மூன்று எபிரெயர்கள்மேல் குற்றச்சாட்டு (8-18)
எரிகிற நெருப்புச் சூளையில் வீசப்படுகிறார்கள் (19-23)
நெருப்பிலிருந்து அற்புதமாகக் காப்பாற்றப்படுகிறார்கள் (24-27)
எபிரெயர்களின் கடவுளை ராஜா புகழ்கிறான் (28-30)
4
கடவுளின் ராஜ்யம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நேபுகாத்நேச்சார் ராஜா ஒப்புக்கொள்கிறான் (1-3)
ஒரு மரத்தைப் பற்றி ராஜா கண்ட கனவு (4-18)
தானியேல் கனவை விளக்குகிறார் (19-27)
ராஜாவின் வாழ்க்கையில் தரிசனத்தின் முதல் நிறைவேற்றம் (28-36)
பரலோகத்தின் கடவுளை ராஜா போற்றிப் புகழ்கிறான் (37)
5
பெல்ஷாத்சார் ராஜாவின் விருந்து (1-4)
சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகள் (5-12)
வார்த்தைகளை விளக்கும்படி தானியேலிடம் கேட்கப்படுகிறது (13-25)
விளக்கம்: பாபிலோன் வீழ்ச்சியடையும் (26-31)
6
தானியேலுக்கு எதிராக பெர்சிய அதிகாரிகளின் சதித்திட்டம் (1-9)
தானியேல் எப்போதும்போல் ஜெபம் செய்கிறார் (10-15)
தானியேல் சிங்கக் குகையில் போடப்படுகிறார் (16-24)
தானியேலின் கடவுளை தரியு ராஜா புகழ்கிறான் (25-28)
7
நான்கு மிருகங்களைப் பற்றிய தரிசனம் (1-8)
யுகம் யுகமாக வாழ்கிறவர்முன் நீதிமன்றம் கூடுகிறது (9-14)
தரிசனத்தின் அர்த்தம் தானியேலுக்கு விளக்கப்படுகிறது (15-28)
நான்கு மிருகங்கள் நான்கு ராஜாக்களைக் குறிக்கின்றன (17)
பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைப் பெறுவார்கள் (18)
பத்துக் கொம்புகள், அதாவது பத்து ராஜாக்கள், தோன்றுவார்கள் (24)
8
9
ஜனங்களுடைய பாவங்களை ஒத்துக்கொண்டு தானியேல் செய்கிற ஜெபம் (1-19)
தானியேலிடம் காபிரியேல் வருகிறார் (20-23)
70 வாரங்களைப் பற்றிய தீர்க்கதரிசனம் (24-27)
69 வாரங்களுக்குப் பின்பு மேசியா தோன்றுவார் (25)
மேசியா கொல்லப்படுவார் (26)
நகரமும் பரிசுத்த இடமும் அழிக்கப்படும் (26)
10
11
பெர்சிய ராஜாக்களும், கிரேக்க ராஜாக்களும் (1-4)
தென்திசை ராஜாக்களும், வடதிசை ராஜாக்களும் (5-45)
வசூலிப்பவன் ஒருவன் அனுப்பப்படுகிறான் (20)
ஒப்பந்தத்தின் தலைவர் கொல்லப்படுகிறார் (22)
கோட்டைகளின் தெய்வம் மகிமைப்படுத்தப்படுகிறது (38)
தென்திசை ராஜா வடதிசை ராஜாவோடு சண்டைக்கு நிற்கிறான் (40)
கிழக்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் கலங்க வைக்கும் அறிக்கைகள் வருகின்றன (44)
12