பாடல் 48
யெகோவாவுடன் தினம் நடப்போம்
(மீகா 6:8)
1. அன்-பு தே-வன் கை-கள் கோர்த்-து,
அ-வர் வ-ழி ந-டந்-தி-ட-லாம்.
தாழ்-மை-யாய் தி-னம் ந-டந்-தால்,
அ-வர் அன்-பை ரு-சித்-தி-ட-லாம்.
நம்-மை தோ-ளில் ஏந்-திச்-செல்-ல
நம் தே-வன் முன்-வந்-தா-ரே;
அ-வர் வ-ழி-யில் ந-டக்-க,
வாழ்-வை அர்ப்-ப-ணம் செய்-தோ-மே!
2. மு-டி-வு மி-க அ-ரு-கில்,
சோ-த-னை-கள் நம்-மை தாக்-க-லாம்;
சாத்-தா-னின் மி-ரட்-டல் நம்-மை
ப-யத்-தால் பின்-வாங்-க செய்-ய-லாம்.
ச-கிக்-க சக்-தி த-ரு-வார்,
நம்-மை கண்-போல் காப்-பா-ரே.
உண்-மை-யாய் சே-வை செய்-தி-ட,
என்-றும் உ-த-வி செய்-வா-ரே.
3. வே-த-வார்த்-தை கை-யில் தந்-தார்,
சக்-தி தந்-து உ-த-வு-கி-றார்;
வேண்-டு-தல்-கள் கேட்-கும் தே-வன்,
ச-பை மூ-லம் நம்-மை தேற்-று-வார்.
தே-வன் பார்-வை-யில் என்-று-மே
ந-டப்-போம் அ-டக்-க-மாய்;
யெ-கோ-வா-வின் வ-ழி-யி-லே
நா-ளும் ந-டப்-போம் உண்-மை-யாய்!
(பாருங்கள்: ஆதி. 5:24; 6:9; 1 ரா. 2:3, 4.)