உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 96
  • தேவன் தந்த வேதம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவன் தந்த வேதம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • கடவுளுடைய புத்தகம் ஒரு பொக்கிஷம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • கடவுளுடைய சொந்த புத்தகம்—ஒரு பொக்கிஷம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • தெய்வீக பொறுமைக்கு நன்றி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 96

பாடல் 96

தேவன் தந்த வேதம்

(நீதிமொழிகள் 2:1)

  1. 1. உள்ளத்தைக் காட்டும் இது ஓர் கண்ணாடி.

    உள்ளுக்குள் பாயும் ஒரு பட்டயம்.

    வாழ்க்கையின் பாதை காட்டும் நல்ல தீபம்,

    தேவன் தந்தாரே அது நம் வேதம்.

    உன்னத பைபிள் தேவன் தந்ததாலே,

    சிந்தையை சீராய் அது செதுக்கும்.

    தன் சக்தியாலே தேவன் தூண்டத் தூண்ட

    மனிதர் இங்கே எழுதினாரே.

  2. 2. வானத்தை யார்தான் படைத்தது என்று

    வேதத்தில்தானே பதில் உள்ளது.

    ஆதியில் ஆதாம் செய்த தவறாலே,

    பூஞ்சோலை போன கதை சொல்லுதே.

    பேராசையாலே ஒரு தேவதூதன்,

    தேவன் பேராட்சி அதை எதிர்த்தான்.

    கல்நெஞ்சக்காரன் கல்லறை நிறைத்தான்.

    இந்நிலை மாறும், உயிர் மலரும்.

  3. 3. ராஜாவாய் ஏசு ஆட்சி செய்யும் நேரம்,

    முள்காடு கூட பூத்துக் குலுங்கும்.

    நம்பிக்கை ஊட்டும் இந்த நல்ல செய்தி,

    தேவன் தன் வார்த்தையிலே பதித்தார்.

    வேதத்தின் மூலம் தந்தை பேசும் நேரம்,

    நெஞ்சத்தில் பூப்போல் மழை பெய்திடும்.

    உள்ளுக்குள்ளே ஓர் நிம்மதியின் வாசம்,

    வேதம் நம் ஸ்வாசம், நாளும் நேசிப்போம்.

(பாருங்கள்: 2 தீ. 3:16; 2 பே. 1:21.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்