உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 138
  • நரைமுடி—அழகான கிரீடம்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நரைமுடி—அழகான கிரீடம்!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • நரைமுடியின் மகிமை!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • நான் வேண்டும்போது கேளும் யெகோவாவே!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவே, கேளும் என் ஜெபம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவா, நம் பெலனும் நம் வல்லமையுமானவர்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 138

பாடல் 138

நரைமுடி—அழகான கிரீடம்!

(நீதிமொழிகள் 16:31)

  1. 1. அன்-பு மூத்-தோர் காண்-கி-றோம்

    எங்-கள் தே-வ-னே.

    நீண்-ட கா-லம் செய்-கி-றார்

    உங்-கள் சே-வை-யே.

    ஓ-டி வாழ்ந்-த வாழ்க்-கை-யே

    இன்-று இல்-லை-யே.

    மீண்-டும் உங்-கள் ஆட்-சி-யில்

    ஏக்-கம் தீர்ப்-பீ-ரே!

    (பல்லவி)

    தந்-தை-யே, மூத்-தோ-ரை

    நெஞ்-சில் வைப்-பீ-ரே.

    நன்-று என்-று சொல்-லி

    பா-ராட்-டும் நீ-ரே!

  2. 2. தே-வன் கண்-ணில் மூத்-தோ-ரே

    மின்-னும் வை-ர-மே!

    நீ-தி-யா-லே வெண்-மு-டி

    கிரீ-டம் ஆ-ன-தே!

    மூத்-தோர் வாழ்க்-கைப் பா-ட-மே

    நாங்-கள் கேட்-போ-மே.

    கேட்-டு அந்-த வாழ்-வை-யே

    நாங்-கள் போற்-று-வோம்!

    (பல்லவி)

    தந்-தை-யே, மூத்-தோ-ரை

    நெஞ்-சில் வைப்-பீ-ரே.

    நன்-று என்-று சொல்-லி

    பா-ராட்-டும் நீ-ரே!

(பாருங்கள்: சங். 71:9, 18; நீதி. 20:29; மத். 25:21, 23; லூக். 22:28; 1 தீ. 5:1.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்