உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 நவம்பர் பக். 2
  • “மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • சாத்தான் பரப்புகிற பொய்களிலிருந்து கடவுளுடைய மாறாத அன்பு நம்மை பாதுகாக்கும்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • அவள் ஞானத்தை பெரிதாக நினைத்தாள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • யெகோவாவுடைய ஞானத்தைப் புகழுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 நவம்பர் பக். 2

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?”

சாவை தடுக்கவோ இறந்தவர்களை உயிரோடு எழுப்பவோ மனிதர்களால் முடியவே முடியாது (யோபு 14:1, 2, 4, 10; w99 10/15 பக். 3 பாரா. 1-3)

இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் (யோபு 14:7-9; w15 4/15 பக். 32 பாரா. 1-2)

இறந்துபோன தன்னுடைய ஊழியர்களை உயிரோடு எழுப்புவதற்கு யெகோவாவுக்கு சக்தி மட்டுமல்ல அதற்கான ஏக்கமும் இருக்கிறது (யோபு 14:14, 15; w11 7/1 பக். 10 பாரா 5)

படத்தொகுப்பு: 1. துளிர்க்கும் அடிமரம். 2. பூஞ்சோலை பூமியில் உயிர்த்தெழுந்து வருகிற தன் மகளை ஒரு அம்மா ஆசையாக கட்டியணைக்கிறார்.

ஆழமாக யோசிக்க: தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்களை உயிரோடு எழுப்ப யெகோவா ஏன் ஏங்குகிறார்? இதைப் படித்த பிறகு யெகோவாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்