பைபிளில் இருக்கும் புதையல்கள்
நீதிமான் யாரென்று பணம் தீர்மானிக்காது
பொல்லாதவர்களுடைய சொத்துகளை கடவுள் பறித்துக்கொள்வார் என்று சோப்பார் சொன்னான். இதன் மூலம் யோபு பாவம் செய்திருப்பார் என்று அவன் சொல்லாமல் சொன்னான் (யோபு 20:5, 10, 15)
‘அப்படியென்றால், கெட்டவர்கள் ஏன் செல்வச்செழிப்பாக வாழ்கிறார்கள்?’ என்று கேட்டு யோபு அவனுக்கு பதிலடி கொடுத்தார் (யோபு 21:7-9)
நீதிமான்கள் பணக்காரர்களாகத்தான் வாழ்வார்கள் என்று சொல்ல முடியாது என்பதற்கு இயேசுவின் வாழ்க்கையே ஒரு உதாரணம் (லூக். 9:58)
ஆழமாக யோசிக்க: பணக்காரரோ ஏழையோ, கடவுளுடைய ஊழியர் எதற்கு முதலிடம் கொடுப்பார்?—லூக். 12:21; w07 8/1 பக். 29 பாரா 12.