செப்டம்பர் 8-14
நீதிமொழிகள் 30
பாட்டு 136; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. ‘எனக்கு வறுமையையோ அதிக செல்வத்தையோ கொடுக்காதீர்கள்’
(10 நிமி.)
பணம் பொருளை அல்ல, யெகோவாவை நம்பியிருந்தால்தான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும் (நீதி 30:8, 9; w18.01 பக். 24-25 பாரா. 10-12)
பேராசை பிடித்தவர்கள் திருப்தியே அடைய மாட்டார்கள் (நீதி 30:15, 16; w87 10/1 பக். 29 பாரா 5)
தேவையில்லாத கடன்களையும் கவலைகளையும் தவிர்க்க பைபிள் ஆலோசனைகள் உங்களுக்கு உதவும் (நீதி 30:24, 25; w12 1/1 பக். 10 பாரா 3)
குடும்ப வழிபாட்டுக்கு ஐடியா: பணத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைக் குடும்பமாகக் கலந்துபேசுங்கள்.—w24.06 பக். 13 பாரா 18.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
நீதி 30:26—கற்பாறை முயலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w09 4/15 பக். 17 பாரா. 11-13)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 30:1-14 (th படிப்பு 2)
4. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். காவற்கோபுரம் எண் 1 2025-ஐப் பயன்படுத்திப் பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 3)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) பொது ஊழியம். முன்பு பொது ஊழியத்தில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)
6. நம்பிக்கைகளை விளக்குவது
(4 நிமி.) பேச்சு. ijwbq கட்டுரை 102—பொருள்: சூதாடுவது பாவமா? (th படிப்பு 7)
பாட்டு 80
7. போலியான சமாதானத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்!—சீபீசெ செலிமானி
(5 நிமி.) கலந்துபேசுங்கள்.
வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
உண்மையான சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருகிற முடிவுகளை எடுப்பது சம்பந்தமாக சகோதரர் செலிமானியிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
8. செப்டம்பர் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள்
(10 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள்.
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 16-17