உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 நவம்பர் பக். 8
  • “மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • ஆறுதல் சொல்லும்போது எலிப்பாசைப் போல நடந்துகொள்ளாதீர்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • பொய் தகவல்கள்​—⁠ஜாக்கிரதை!
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • வழிநடத்துதலின்படி நடந்தால் வெற்றி நிச்சயம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • “மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 நவம்பர் பக். 8

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?”

கடவுள் மனிதர்களை எதற்கும் லாயக்கில்லாதவர்களாகத் தான் நினைக்கிறார் என்று எலிப்பாஸ் வாதிட்டான் (யோபு 22:1, 2; w05 9/15 பக். 27 பாரா. 1-3)

நாம் நீதிமான்களாக இருக்கிறோமா இல்லையா என்பதெல்லாம் கடவுளுக்கு ஒரு பொருட்டே இல்லை என்றும் எலிப்பாஸ் சொன்னான் (யோபு 22:3; w95 2/15 பக். 27 பாரா 6)

யெகோவாவைப் பழித்துப் பேசுகிற சாத்தானுக்கு அவர் பதிலடி கொடுக்கிற விதமாக நம்மால் நடக்க முடியும் (நீதி. 27:11; w03 4/15 பக். 14-15 பாரா. 10-12)

ஒரு வயதான சகோதரி ஊழியத்தில் ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறார்

ஆழமாக யோசிக்க: எல்லாம் வல்ல கடவுளுக்கு நீங்கள் பிரயோஜனமானவர்கள் என்பதை தெரிந்துகொண்டபோது எப்படி உணர்ந்தீர்கள்?

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்