ஆதியாகமம் 37:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 ரூபன்+ அதைக் கேட்டபோது அவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்ற நினைத்தான். அதனால் அவர்களிடம், “நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்”+ என்றான்.
21 ரூபன்+ அதைக் கேட்டபோது அவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்ற நினைத்தான். அதனால் அவர்களிடம், “நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்”+ என்றான்.