சங்கீதம் 105:14, 15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அவர்களை அடக்கி ஒடுக்க எந்த மனிதனையும் கடவுள் அனுமதிக்கவில்லை.+ஆனால், அவர்களுக்காக ராஜாக்களையே கண்டித்து,+15 “நான் தேர்ந்தெடுத்தவர்கள்மேல்* கை வைக்காதீர்கள்.என் தீர்க்கதரிசிகளுக்கு எந்தக் கெடுதலும் செய்யாதீர்கள்”+ என்று சொன்னார்.
14 அவர்களை அடக்கி ஒடுக்க எந்த மனிதனையும் கடவுள் அனுமதிக்கவில்லை.+ஆனால், அவர்களுக்காக ராஜாக்களையே கண்டித்து,+15 “நான் தேர்ந்தெடுத்தவர்கள்மேல்* கை வைக்காதீர்கள்.என் தீர்க்கதரிசிகளுக்கு எந்தக் கெடுதலும் செய்யாதீர்கள்”+ என்று சொன்னார்.